- நீதிமன்றம்
- மதுரை கிளை
- தெற்கு காவல்துறை
- அஸ்ரா கார்க்
- மதுரை
- தென் மண்டலம்
- பஞ்சாயத்து கவுன்சில்
- CBCID
- தின மலர்
மதுரை: ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிய தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்குக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. இரட்டை கொலை வழக்கு தொடர்பான அஸ்ரா கார்க் விசாரணை மிகவும் பாராட்டுக்குரியது. ஆடியோ, வீடியோகிராஃபிக் மூலம் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தியதற்கு ஐகோர்ட் கிளை வரவேற்பு அளித்துள்ளது.
The post தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்குக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு..!! appeared first on Dinakaran.